ஆறு வயது சிறுவனுக்கு தந்தையின் நண்பர்களால் நிகழ்ந்த கொடூரம்

Loading… 6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி. தெனபது உத்தரவிட்டார். திவுலபிட்டிய, மில்லகஹவத்த மற்றும் பின்னலந்த வத்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களாவர். சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் சமூக நோய்கள் மற்றும் மனநோய்களுக்கான வைத்தியசாலையில் முன் நிறுத்தி வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு … Continue reading ஆறு வயது சிறுவனுக்கு தந்தையின் நண்பர்களால் நிகழ்ந்த கொடூரம்